மர்மயோகி | |
---|---|
![]() மர்மயோகி திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | கே. ராம்நாத் |
தயாரிப்பு | ஜுபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரம் |
திரைக்கதை | ஏ. எஸ். ஏ. சாமி |
இசை | சி. ஆர். சுப்பராமன் எஸ். எம். சுப்பைய்யா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர் செருகளத்தூர் சாமா நம்பியார் எஸ். ஏ. நடராஜன் ஜாவர் சீதாராமன் அஞ்சலி தேவி மாதுரி தேவி பண்டரிபாய் எம். எஸ். எஸ். பாக்கியம் |
ஒளிப்பதிவு | எம்.மஸ்தான் \ டபிள்யூ.ஆர்.சுப்பாராவ்[ தந்திரக்காட்சிகள் மட்டும்]. |
படத்தொகுப்பு | எம். ஏ. திருமுகம் |
வெளியீடு | பெப்ரவரி 2, 1951 |
ஓட்டம் | . |
நீளம் | 15760 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மர்மயோகி (Marmayogi) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
இந்தப்படத்தின் வெற்றி, எம்.ஜி.ஆர் அவர்களை ஒரு திரை நட்சத்திரமாக பறைசாற்றியது.[2] மேலும் இதில், "நான் குறி வைத்தால் தவற மாட்டேன், தவறுமே ஆனால் குறி வைக்க மாட்டேன்" என்ற எம். ஜி. ஆரின் வசனம் மிகவும் பிரபிலமானது.[3]
{{cite web}}
: External link in |title=
(help)CS1 maint: unfit URL (link)
{{cite web}}
: External link in |title=
(help)