மல்லாங்கிணறு | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | திருச்சுழி |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,986 • 1,493/km2 (3,867/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.7 சதுர கிலோமீட்டர்கள் (3.4 sq mi) |
மல்லாங்கிணறு (ஆங்கிலம்:Mallankinaru), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு பழமையான செங்கமலத்தாயார் உடனுறை சென்னகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. இது விருதுநகரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மல்லாங்கிணறு பேரூராட்சி 3,308 வீடுகளையும், 12,986 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இது 8.7 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட மல்லாங்கிணறு பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]