முதலாம் சாமராஜ உடையார் (1408 - 1459) மைசூரின் மன்னராக 1423 முதல் 1459 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் யதுராய உடையாரின் மூத்தமகனாவார். தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு பட்டத்திற்கு வந்தார். இவர் 1459 இல் இறந்தார்.