வினை குமார் சக்சேனா | |
---|---|
சக்சேனா 2022-ல் | |
22வது தில்லி துணைநிலை ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | ராம் நாத் கோவிந்த் |
முதலமைச்சர் | அரவிந்த் கெஜ்ரிவால் |
முன்னையவர் | அனில் பைஜால் |
கதர் கிராமத்தொழில் வாரியம்-தலைவர் | |
பதவியில் 25 அக்டோபர் 2015 – 23 மே 2022 | |
வினை குமார் சக்சேனா (Vinai Kumar Saxena) என்பவர் தில்லி துணைநிலை ஆளுநர் ஆவார். இவர் மே 26, 2022 அன்று பதவியேற்றுக்கொண்டார்.[1][2][3]
நவம்பர் 2020ல், இவர் 2021ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தேர்வுக் குழுவின் உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். மார்ச் 2021ல், இவர் தேசியக் குழுவின் உறுப்பினராகப் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.[4]
இவர் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார்.[5] இது நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பு ஆகும்.[6]