ஹரிசேனர் | |
---|---|
பிறப்பு | கி பி 4-ஆம் நூற்றாண்டு |
இறப்பு | கி பி 4-ஆம் நூற்றாண்டு |
பணி | சமசுகிருத மொழி கவிஞர் |
ஹரிசேனர் (Harisena), கி பி நான்காம் நூற்றாண்டில், குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் அரசவையில் பணியாற்றிய சமஸ்கிருத மொழி கவிஞர் மற்றும் அமைச்சராவர்.[1] சமுத்திரகுப்தரின் வீரத்தினை புகழ்ந்து இயற்றிய ஹரிசேனரின் கி பி 345-ஆம் ஆண்டு கவிதைகள் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]