தெற்காசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் | |
---|---|
நடத்திய நகரம் | ![]() |
குறிக்கோள் வசனம் | "Our sun to shine on you" |
பங்கெடுத்த நாடுகள் | 8 |
பங்கெடுத்த வீரர்கள் | 359[1] |
நிகழ்வுகள் | 26 in 10 விளையாட்டு |
துவக்க விழா | 8 அக்டோபர் |
நிறைவு விழா | 14 அக்டோபர் |
திறந்து வைத்தவர் | இலங்கை சனாதிபதி மகிந்த ராசபக்ச |
முதன்மை அரங்கம் | அம்பாந்தோட்டை கடற்கரை ஆடுகளம் |
முதலாவது தெற்காசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி இலங்கை அம்பாந்தோட்டையில் செப்டம்பர் 8 2011 தொடக்கம் செப்டம்பர் 14 2011 வரை அம்பாந்தோட்டை பீச் பார்க்கில் நடைபெற்றது.[1]
விளையாட்டின் சின்னம் 2011 சனவரி 20 அன்று வெளியிடப்பட்டது.[2]
400 இற்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள்
27 பதக்கங்களை பெற்று முதல் இடத்தினைப் பெற்றது
28 பதக்கங்களைக் பெற்று இரண்டாவது இடத்தினைப் பெற்றது
11 பதக்கங்களைப் பெற்று மூன்றாம் இடத்தினைப் பெற்றது