செந்தூரப்பூவே | |
---|---|
இயக்கம் | பி. ஆர். தேவராஜ் |
தயாரிப்பு | கே.விஜயகுமார், பி.சக்திவேல், அருண்பாண்டியன், ஆபாவாணன் |
கதை | ஆபாவாணன் |
இசை | மனோஜ்-கியான் |
நடிப்பு | விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, சந்திரசேகர், செந்தில், விஜயலலிதா, சி.எல்.ஆனந்தன், ஸ்ரீப்ரியா, வி.எம்.ரி.சார்லி, சிவராமன், பசி நாராயணன், முரளிதரன், பிரபாகர், அழகு, ஆனந்தராஜ், பக்கோடா காதர், மாஸ்டர் ராஜேஷ், கருப்பு சுப்பையா, குள்ளமணி, வெள்ளை சுப்பையா, கோவை லதா |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
செந்தூரப்பூவே (Senthoora Poove) 1988 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். தேவராஜின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், நிரோஷா, ராம்கி, மற்றும் பலர் நடித்திருந்தனர். மனோஜ் கியான் இசையமைத்திருந்தார்.[1][2]
பாடல்களை கவிஞர்" முத்துலிங்கம், வைரமுத்து மற்றும் ஆபாவாணன் (நாட்டுப்பாடல்கள்) ஆகியோர் எழுத மனோஜ்-கியான் இசையமைத்திருந்தனர்.