நான் சொன்னதே சட்டம் | |
---|---|
![]() | |
இயக்கம் | ரமேஷ்ராஜ் |
தயாரிப்பு | எஸ். கே. பகவான் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரண்ராஜ் ரேகா சார்லி சிட்டிபாபு நாசர் பிரேமானந்த் எஸ். எஸ். சந்திரன் செந்தில் வினு சக்ரவர்த்தி அனுஜா குயிலி மீனாக்ஷி வடிவுக்கரசி |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நான் சொன்னதே சட்டம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரண்ராஜ் நடித்த இப்படத்தை ரமேஷ்ராஜ் இயக்கியிருந்தார்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1][2]
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|---|
1. | "ஆகாயம் பூலோகம்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
2. | "அதிகாலை நேரம் கனவில்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
3. | "ஒரு தேவதை வந்து" | நா. காமராசன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஆஷா போஸ்லே | ||
4. | "இது காதல் நெஞ்சம்" | கங்கை அமரன் | ஆஷா போஸ்லே | ||
5. | "உன்னை சுத்தும்" | கங்கை அமரன் | ஆஷா போஸ்லே |